




தலையங்கம்: எல்லோர் கைகளிலும் கறை கரூர் துயரச் சம்பவம் குறித்த தலையங்கம் மக்களின் விழிப்புணர்வு, அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வு, காவல்துறையினரின் கடமைகள் ஆகியவை குறித்துப் பேசுகிறது.



தலையங்கம்: அடிப்படைவாதத்துக்கு உரம்சேர்க்கும் மௌனம் மேற்கு வங்காள உருது அகாடமி நடத்தவிருந்த ‘இந்தி சினிமாவில் உருது’ கருத்தரங்கம் “தவிர்க்க முடியாத” காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதற்குப் பின்னிருக்கும் மதவாத அரசியல் குறித்துத் தலையங்கம் ஆராய்கிறது.



காலச்சுவடு இதழ் 309 (செப்டம்பர் 2025) தலையங்கம்: அயலாரையும் அரவணைக்கும் அரசியல் புலம்பெயர்ந்தோருக்கு வாக்குரிமையை ஆரோக்கியமான ஜனநாயகச் செயல்முறையாகக் கருத வேண்டிய அவசியம் குறித்துத் தலையங்கம் பேசுகிறது.



காலச்சுவடு இதழ் 308 (2025 ஆகஸ்ட்) தலையங்கம்: நெருக்கடிநிலை ஐம்பது ஆண்டுகளின் விளைவுகளையும் நெருக்கடிநிலையை அறிவிக்காமலே அக்காலத்தின் ஆட்சியைத் தந்துவரும் மோடி அரசின் ஆட்சியையும் மதிப்பாய்வு செய்கிறது தலையங்கம்.



தலையங்கம்: ‘தக் லைப்’ திரைப்பட விழாவில் நடிகர் கமல் ஹாசன், “தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்” என்று பேசியதை ஒட்டி எழுந்த சர்ச்சையை அலசுகிறது.



காலச்சுவடு இதழ் 306 (2025, ஜூன்) கனன்றுகொண்டிருக்கும் எரிமலை: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய மோதல்களையும் அதன் விளைவுகளையும் விரிவாக அலசி ஆராய்கிறது தலையங்கம்.



காலச்சுவடு இதழ் 305 (2025 மே) தலித் மக்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டுமென்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து, சாதிக் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழகக் கோயில்களின் தற்போதைய நிலைமையை தலையங்கம் அலசுகிறது.



காலச்சுவடு இதழ் 304 (2025 ஏப்ரல்) இளையராஜாவின் இசை மக்களின் அன்றாடத்திலும் வாழ்விலும் உணர்பூர்வமாகக் கலந்திருப்பது.



இரும்பின் தொன்மை: அண்மையில் வெளியான ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை முன்வைத்து விவாதிக்கும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.



தலையங்கம்: ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் முடிவை முன்வைத்து அலசும் தலையங்கம்.



மாற்றத்திற்கு முகம் கொடுக்கும் அடையாளம்: டி.எம்.



"பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’.



"வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர்.



"செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார்.



"நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன்.



பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன.



"உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இளவயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் இது.



"எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார்.



செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
