
















*தலையங்கங்கள்* * நிழல் அரசியல் - தனித்துவத்தை இழக்கின்றனவா சிறிய கட்சிகள்?: தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் கூட்டணி வளையத்திற்குள் இயங்கும் சிறிய கட்சிகள், தங்களின் தனித்துவமான கொள்கை அடையாளங்களை இழந்து வருவதைச் சுட்டிக்காட்டும் விரிவான அலசல்.



தலையங்கம்: விருதுகள் விவாதங்கள் அரசியல் அதிகாரத்தை மட்டுமின்றி, கலாச்சார அதிகாரத்தையும் கைப்பற்றுவதில் பாஜக குறியாக இருக்கும் சூழலில் சாகித்திய அகாதெமியின் அண்மைக்காலச் செயல்பாடுகளையும் விருது குறித்த சர்ச்சைகளையும் தலையங்கம் விரிவாகப் பேசுகிறது.



தலையங்கம்: குழந்தைகள் மீதான டிஜிட்டல் பாலியல் அத்துமீறல்களைக் குறைபாடுகளின் பெயரால் நியாயப்படுத்துவதைத் தலையங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.



தலையங்கம் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலம் ஒவ்வொரு மாநிலத்திற்கான மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும் நடைமுறை 2027இன் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு நடக்கவிருக்கிறது.















தலையங்கம்: எல்லோர் கைகளிலும் கறை கரூர் துயரச் சம்பவம் குறித்த தலையங்கம் மக்களின் விழிப்புணர்வு, அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வு, காவல்துறையினரின் கடமைகள் ஆகியவை குறித்துப் பேசுகிறது.



தலையங்கம்: அடிப்படைவாதத்துக்கு உரம்சேர்க்கும் மௌனம் மேற்கு வங்காள உருது அகாடமி நடத்தவிருந்த ‘இந்தி சினிமாவில் உருது’ கருத்தரங்கம் “தவிர்க்க முடியாத” காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதற்குப் பின்னிருக்கும் மதவாத அரசியல் குறித்துத் தலையங்கம் ஆராய்கிறது.



காலச்சுவடு இதழ் 309 (செப்டம்பர் 2025) தலையங்கம்: அயலாரையும் அரவணைக்கும் அரசியல் புலம்பெயர்ந்தோருக்கு வாக்குரிமையை ஆரோக்கியமான ஜனநாயகச் செயல்முறையாகக் கருத வேண்டிய அவசியம் குறித்துத் தலையங்கம் பேசுகிறது.



காலச்சுவடு இதழ் 308 (2025 ஆகஸ்ட்) தலையங்கம்: நெருக்கடிநிலை ஐம்பது ஆண்டுகளின் விளைவுகளையும் நெருக்கடிநிலையை அறிவிக்காமலே அக்காலத்தின் ஆட்சியைத் தந்துவரும் மோடி அரசின் ஆட்சியையும் மதிப்பாய்வு செய்கிறது தலையங்கம்.



தலையங்கம்: ‘தக் லைப்’ திரைப்பட விழாவில் நடிகர் கமல் ஹாசன், “தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்” என்று பேசியதை ஒட்டி எழுந்த சர்ச்சையை அலசுகிறது.



காலச்சுவடு இதழ் 306 (2025, ஜூன்) கனன்றுகொண்டிருக்கும் எரிமலை: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிந்தைய மோதல்களையும் அதன் விளைவுகளையும் விரிவாக அலசி ஆராய்கிறது தலையங்கம்.



காலச்சுவடு இதழ் 305 (2025 மே) தலித் மக்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டுமென்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து, சாதிக் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழகக் கோயில்களின் தற்போதைய நிலைமையை தலையங்கம் அலசுகிறது.
